#RajaChorusQuiz 258 மகராணியே வா

அற்புதமானதொரு கூட்டுக்குரல்களோடு மிளிரும் காதல் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகின்றார்கள். பாடலின் ஆரம்பத்தில் ஒரு பறவையினத்தின் பெயர் இருக்கும். மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் – சின்னப் பசங்க நாங்க